கர்த்தராகிய தேவன் நமக்குள் கிரியைசெய்து தம்முடைய பிரமாணங்களை நமது இருதயத்தில் எழுதிவைக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. நமது இருதயத்தில் எழுதப்பட்ட அந்த அவருடைய நல்வார்த்தையை நாம் கவனிக்கும்போது […]
Read Moreநீர் யார்? நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்ற இரண்டும் ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய வாழ்வில் கேட்க வேண்டிய இரண்டு முக்கியமான கேள்விகள். அவர் யாரென்று நமக்கு […]
Read Moreஒரு விசுவாசிக்கு மனதில் குழப்பங்களும் பிரச்சனைகளும் ஏற்படுவது இயல்பு. ஆனால் அப்படித் தோன்றும் பிரச்சனைகளை நாம் சிந்தையைக் கொண்டுதான் வெல்ல முடியும். சிந்தைதான் நமக்கு ஆயுதமாக இருக்கிறதென்று […]
Read MoreGod has a plan for your life. And a revelation of it, by the Holy Spirit can revolutionize your life, […]
Read Moreநீங்கள் ஞானமற்றவர்களைப் போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப் போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப் படுத்திக்கொள்ளுங்கள் என்று எபேசியர் 5:15,16 வசனங்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன. கர்த்தருடைய […]
Read Moreகர்த்தரிடத்தில் அழைப்பு பெற்ற நமக்கு ஆசீர்வாதம் இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் அழைப்பு இருக்கும்போது சவால்களும், அழுத்தங்களும் இருக்கத்தான் செய்யும். அவற்றை எப்படிக் கையாள்வது என்பதற்கு […]
Read Moreஅப்போஸ்தனாகிய பேதுரு ஒருநாள் ஒரு தரிசனம் கண்டார். அவர் அந்த தரிசனத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டிருக்கையில் ஆவியானவர் அவரோடு பேச ஆரம்பிக்கிறார்.. தேவன் தமது திருவுள்ளத்தை நமக்கு இவ்விதமாகத்தான் […]
Read Moreநற்கிரியை என்ற வார்த்தை பலரால் பலவிதமாக புரிந்துகொள்ளப் படுகிறது. ஆனால் வேதத்தின்படி நற்கிரியை என்பது வெளிப்படுத்தப் பட்ட தேவசித்தத்துக்கு உட்பட்டதாகவும், தேவ மகிமையையே இலக்காகக் கொண்டு செயல்படுவதாகவும் […]
Read Moreநாம் கர்த்தரை அறிந்துகொள்வதற்கும், அவர் நமக்காக வைத்திருக்கும் திட்டங்களைப் புரிந்துகொள்வதற்கும் அவர் வைத்திருக்கும் திறவுகோல் நமக்கு அவரோடு இருக்கும் உறவு ஆகும். தேவன் நம்மைக் குறித்த சிறந்த […]
Read MoreHow great is the love that the Father has lavished upon us that we should be called the children of […]
Read Moreபரிசுத்த வேதாகமத்தில் தீர்க்கதரிசிகளின் வாழ்க்கை வரலாறுகளைப் புரட்டிப் பாருங்கள். அவர்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு ஏற்படுத்தப்பட்டவர்கள். அவர்களுடைய வாழ்விலும்கூட விதவிதமான பாடுகளும் துன்பங்களும் அவர்களுக்கு வந்தன. ஆனால் அவர்கள் […]
Read Moreஒரு மனிதனுக்கு புத்தியானது அந்தகாரப்படுமானால் அவனது மனசாட்சியும் அந்தகாரப்படுகிறது. ஆனால் தேவனுடைய பிள்ளைகளின் மனசாட்சியோ கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் செத்த கிரியைகளற கழுவி சுத்திகரிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தாங்கள் […]
Read More