கர்த்தராகிய தேவன் நல்ல மேய்ப்பராக இருக்கிறார். நாம் அவரைத் தெரிந்துகொள்ளவில்லை, அவரே தமது தீர்மானத்தின்படி நம்மைத் தெரிந்துகொண்டார். இந்த உலகில் கோடானகோடி மக்கள் இருக்கும்போது அவர் நம்மைத் […]
Read Moreஅன்பு சகலத்தையும் தாங்கும் என்று 1 கொரிந்தியர் 13:7 கூறுகிறது. அதாவது அன்பானது சீக்கிரமாக ஒருவனை கைவிட்டு கடந்து செல்லாது. மனந்திருந்திய மைந்தன் உவமையில் வரும் தந்தை […]
Read Moreநான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன் நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன் என்று அப்போஸ்தலனாகிய பவுல் 1 தீமோத்தேயு 1:12 ஆம் […]
Read Moreதேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறது என்று 2 கொரி 1:20 கூறுகிறது. ஆமேன் என்றால் வர் உண்மையுள்ளவர், […]
Read Moreநம்முடைய விசுவாசத்தை விலையேறப்பெற்ற விசுவாசம் என்று வேதம் விளிக்கிறது. அது ஏன் விலையேறப்பெற்ற விசுவாசமென்றால் அது கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இது நம்மால் உண்டானதல்ல, அவரால் உண்டான விசுவாசம். […]
Read MoreAnd it is because the Lord Jesus Christ is risen; He is risen indeed! He is the Risen Redeemer, who […]
Read Moreதேவன் நம்முடைய வாழ்க்கையை சரிசெய்ய வேண்டுமானால் அவர் அதன் அஸ்திபாரத்தை முதலாவதாக சரிசெய்ய வேண்டும். ஏனெனில் நமது அஸ்திபாரத்திலேயே பிரச்சனை இருக்கிறது. அடிப்படையில் இருக்கும் பிரச்சனைகளை தேவன் […]
Read Moreஉலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்று யோவான் 1:10 கூறுகிறது. சொந்தமானவர்களால் […]
Read MoreIt is a ‘Good Friday’; and the word ‘good’ is not a misnomer! For, all that needs to be done […]
Read Moreகிறிஸ்துவை பரீட்சிக்கப்பட்ட அஸ்திபாரம் என்று ஏசாயா தீர்க்கதரிசி குறிப்பிடுகிறார். (ஏசாயா 28:16)அவர் பரீட்சிக்கப்பட்டவர், சோதிக்கப்பட்டவர் நிரூபிக்கப்பட்டவர். அவர் எல்லாவிதத்திலும் நம்மைப்போலவே சோதிக்கப்பட்டு நமக்கும் கர்த்தருக்கும் இடையே மத்தியஸ்தராக […]
Read Moreஎன் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் என்று அப்போஸ்தலனாகிய யாக்கோபு சபைகளுக்கு […]
Read Moreஅஸ்திபாரம் உறுதியாக இருந்தால்தான் கட்டிடம் நிலைத்து நிற்கும், அதுபோல நம் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமென்றால் நமது அஸ்திபாரம் உறுதியாக போடப்பட்டிருக்க வேண்டும். கிறிஸ்துவால் மீட்கப்பட்டு, அவரை […]
Read More