நாம் எதற்கு கவனம் கொடுக்கிறோமோ அதுகுறித்து உணர்வுள்ளவர்களாக இருக்கிறோம். ஆவிக்குரிய காரியங்களில் கவனச்சிதறல் இருக்குமானால், நாம் இருமனம் உள்ளவர்களாகக் காணப்படுவோம். இருமனம் உள்ளவர்களால் தேவனுடைய குரலைக் கேட்க […]
Read Moreகர்த்தராகிய இயேசு இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் அவருடைய சீஷர்கள் அனைவரும் குறைவுள்ளவர்களாகவே இருந்தார்கள். ஆனாலும் கர்த்தராகிய இயேசு அவர்கள்மீது பொறுமையாக இருந்து அவர்களது குறைகளை சகித்து […]
Read MoreMade precious by His BLOOD, you are indeed precious. ‘You are precious, honored in My sight, and I love you, […]
Read Moreகர்த்தராகிய தேவன் நல்ல மேய்ப்பராக இருக்கிறார். நாம் அவரைத் தெரிந்துகொள்ளவில்லை, அவரே தமது தீர்மானத்தின்படி நம்மைத் தெரிந்துகொண்டார். இந்த உலகில் கோடானகோடி மக்கள் இருக்கும்போது அவர் நம்மைத் […]
Read Moreஅன்பு சகலத்தையும் தாங்கும் என்று 1 கொரிந்தியர் 13:7 கூறுகிறது. அதாவது அன்பானது சீக்கிரமாக ஒருவனை கைவிட்டு கடந்து செல்லாது. மனந்திருந்திய மைந்தன் உவமையில் வரும் தந்தை […]
Read Moreநான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன் நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன் என்று அப்போஸ்தலனாகிய பவுல் 1 தீமோத்தேயு 1:12 ஆம் […]
Read Moreதேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறது என்று 2 கொரி 1:20 கூறுகிறது. ஆமேன் என்றால் வர் உண்மையுள்ளவர், […]
Read Moreநம்முடைய விசுவாசத்தை விலையேறப்பெற்ற விசுவாசம் என்று வேதம் விளிக்கிறது. அது ஏன் விலையேறப்பெற்ற விசுவாசமென்றால் அது கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இது நம்மால் உண்டானதல்ல, அவரால் உண்டான விசுவாசம். […]
Read MoreAnd it is because the Lord Jesus Christ is risen; He is risen indeed! He is the Risen Redeemer, who […]
Read Moreதேவன் நம்முடைய வாழ்க்கையை சரிசெய்ய வேண்டுமானால் அவர் அதன் அஸ்திபாரத்தை முதலாவதாக சரிசெய்ய வேண்டும். ஏனெனில் நமது அஸ்திபாரத்திலேயே பிரச்சனை இருக்கிறது. அடிப்படையில் இருக்கும் பிரச்சனைகளை தேவன் […]
Read Moreஉலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்று யோவான் 1:10 கூறுகிறது. சொந்தமானவர்களால் […]
Read MoreIt is a ‘Good Friday’; and the word ‘good’ is not a misnomer! For, all that needs to be done […]
Read More