Troubles and troublesome people need not make you grumble and complain, though you may be strongly tempted to give in […]
Read Moreஒருவரைக் காண்பதற்கும் அவரை அறிவதற்கும் வித்தியாசம் உள்ளது. கர்த்தருடைய வேதமும் அப்படித்தான். அதை வாசித்தால் மாத்திரம் போதாது, விளங்கிக்கொள்ள வேண்டும். வார்த்தையாகிய அவரை நாம் விளங்கிக்கொள்ள வேண்டுமென்றால் […]
Read Moreஒருவர் பெலவீனரைக் கையாளும் விதத்தில்தான் அவருடைய பெலன் வெளிப்படுகிறது என்பார்கள். காரணம் அவரிடம் அன்பு எவ்வளவு உள்ளது என்பதுதான் அவரிடம் பெலன் எவ்வளவு உள்ளது என்பதைத் தீர்மானிக்கிறது. […]
Read Moreபூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார் என்று எபிரேயர் 1:1,2 வசனங்கள் கூறுகின்றன. […]
Read Moreவிசுவாசம் நிகழ்காலத்தையும், நம்பிக்கை எதிர்காலத்தையும் முக்கியப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. ஆனால் அன்போ காலத்துக்கு அப்பாற்பட்டது. இந்த அன்புதான் விசுவாசத்துக்கும், நம்பிக்கைக்கும் அடிப்படையாக இருக்கிறது. வாக்குப்பண்ணினதை நிறைவேற்ற வல்லவர் எனக்குள் […]
Read MoreThe Designer Foundation: God, the Eternal Architect, and Builder promise to build you up, even in these so very uncertain […]
Read Moreநாம் எதற்கு கவனம் கொடுக்கிறோமோ அதுகுறித்து உணர்வுள்ளவர்களாக இருக்கிறோம். ஆவிக்குரிய காரியங்களில் கவனச்சிதறல் இருக்குமானால், நாம் இருமனம் உள்ளவர்களாகக் காணப்படுவோம். இருமனம் உள்ளவர்களால் தேவனுடைய குரலைக் கேட்க […]
Read Moreகர்த்தராகிய இயேசு இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் அவருடைய சீஷர்கள் அனைவரும் குறைவுள்ளவர்களாகவே இருந்தார்கள். ஆனாலும் கர்த்தராகிய இயேசு அவர்கள்மீது பொறுமையாக இருந்து அவர்களது குறைகளை சகித்து […]
Read MoreMade precious by His BLOOD, you are indeed precious. ‘You are precious, honored in My sight, and I love you, […]
Read Moreகர்த்தராகிய தேவன் நல்ல மேய்ப்பராக இருக்கிறார். நாம் அவரைத் தெரிந்துகொள்ளவில்லை, அவரே தமது தீர்மானத்தின்படி நம்மைத் தெரிந்துகொண்டார். இந்த உலகில் கோடானகோடி மக்கள் இருக்கும்போது அவர் நம்மைத் […]
Read Moreஅன்பு சகலத்தையும் தாங்கும் என்று 1 கொரிந்தியர் 13:7 கூறுகிறது. அதாவது அன்பானது சீக்கிரமாக ஒருவனை கைவிட்டு கடந்து செல்லாது. மனந்திருந்திய மைந்தன் உவமையில் வரும் தந்தை […]
Read Moreநான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன் நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன் என்று அப்போஸ்தலனாகிய பவுல் 1 தீமோத்தேயு 1:12 ஆம் […]
Read More