Blog

Home » Blog

18
Apr
2022
உயிர்தெழுந்தார்: நான் அசைக்கப்படுவதில்லை

ஒரு மனிதனை மரணம் ஆட்கொள்ளுமானால் அவனால் மீளவே முடியாது. ஏனெனில் மரணத்தின் கட்டு அத்தனை வலிமையானது. எல்லோரையும் கட்டிவைத்த மரணத்தினால் கர்த்தராகிய இயேசுவைக் கட்டி வைக்க முடியவில்லை. […]

Read More
14
Apr
2022
அன்பை கூட்டி வழங்குங்கள் – அநியாயத்தில் சந்தோஷப்படாமல்

மனிதனுடைய நினைவுகளின் தோற்றமெல்லாம் சிறுவயதுமுதல் பொல்லாங்கானதும், தீமையானதும், அநியாயமுள்ளதுமாக இருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது. உலகம் நன்மையை தீமையென்றும், தீமையை நன்மையென்றும், இருளை வெளிச்சமென்றும் வெளிச்சத்தை இருளென்றும் […]

Read More
12
Apr
2022
வடிவமைக்கிறார்: முன் செல்பவர்

நமக்கு வாக்குத்தத்தங்கள் தந்த கர்த்தரே அதை நிறைவேற்ற வல்லவராகவும் இருக்கிறார். அதை அவர் மாத்திரமே நிறைவேற்ற முடியும். ஆனாலும் அது நிறைவேற காலதாமதம் ஆகக் காரணம் அவர் […]

Read More
9
Apr
2022
அன்பை கூட்டி வழங்குங்கள்: நல்லிணக்கம்

தேவன் நம்மை மன்னிக்கிறவர், நமது பாவங்களை மறக்கிறவர் என்று நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் வெறும் மன்னிப்பதோடும் மறப்பதோடும் காரியம் நின்றுவிட்டால் அது முழுமை பெற்றதாகாது. அவருடைய அன்பில் […]

Read More
5
Apr
2022
வடிவமைக்கிறார்: தெய்வீக திசை

மனுஷனுடைய இருதயம் திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாய் இருக்கிறது என்று எரேமியா 17:9 சொல்லுகிறது. இஸ்ரவேல் மக்களை வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனம் என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தருடைய வழிகளை […]

Read More
5
Apr
2022
Designer-Purposeful; Powerful PRAYER

The Lord God who has placed eternity in the heart of man, does nothing that is meaningless. He is the […]

Read More
31
Mar
2022
அன்பைக் கூட்டி வழங்குங்கள்: தீங்கு நினையாது

பிறர் நமக்கு செய்த தீமைகளை மன்னித்தலும், மறத்தலும் எளிதான விஷயமல்ல, மனம் அதை எப்போதும் நினைவில் வைத்திருந்து ஏற்ற சமயம் வரும்போது பழிவாங்கத் துடித்துக்கொண்டிருக்கும். குற்ற மனசாட்சி, […]

Read More
29
Mar
2022
வடிவமைக்கிறவர்: நிலைநிறுத்தப்படும்

கர்த்தர் நம்மை நிலைப்படுத்த அதாவது இன்றைக்குரிய பேச்சு வழக்கில் சொல்லப்போனால் நம்மை செட்டில் செய்ய விரும்புகிறார். நாம் நிலையில்லாமல் அலைந்துகொண்டிருப்பதில் கர்த்தருக்கு விருப்பமில்லை. அவர் நம்மை எப்படி […]

Read More
25
Mar
2022
அன்பைக் கூட்டி வழங்குங்கள் – சினமடையாது

நமது அன்பானது அறிவிலும் உணர்விலும் அதிகதிகமாகப் பெருக வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நாம் உணர்வில் பெருகும் போது உணர்ச்சிகளால் ஆளுகை செய்யப்படாதிருப்போம். உணர்ச்சிகள் நமக்கு தேவன் […]

Read More
22
Mar
2022
The Designer’s word

Tossed with tempest, and seemingly not comforted, could have been your story, these past couple of years, but even in […]

Read More
18
Mar
2022
அன்பைக் கூட்டி வழங்குங்கள் – தற்பொழிவை நாடாது

சுயநலத்துக்கு மாத்திரம் ஒரு மருந்தைக் கண்டுபிடிப்போமானால் நம்மால் ஏதேன் தோட்டத்தை மறுபடியும் உருவாக்க முடியும் என்று ஒருமுறை ஒருவர் சொன்னார். ஆம், மனிதனின் பிரதான பிரச்சனை சுயநலம் […]

Read More
16
Mar
2022
வடிவமைக்கிறவர்: விண்ணப்பம்

யாருடைய ஜெபம் வல்லமையுள்ளது என்று கேட்டால், வசனத்தின் அடிப்படையில் நீதிமான்கள் செய்யும் ஜெபமே வல்லமையுள்ளது எனலாம். நீதிமான் என்பவன் யார்? கிறிஸ்துவின் இரத்தத்தினால் நீதிகரிக்கப்பட்டவனே நீதிமானாய் இருக்கிறான். […]

Read More