கிறிஸ்துவை பரீட்சிக்கப்பட்ட அஸ்திபாரம் என்று ஏசாயா தீர்க்கதரிசி குறிப்பிடுகிறார். (ஏசாயா 28:16)அவர் பரீட்சிக்கப்பட்டவர், சோதிக்கப்பட்டவர் நிரூபிக்கப்பட்டவர். அவர் எல்லாவிதத்திலும் நம்மைப்போலவே சோதிக்கப்பட்டு நமக்கும் கர்த்தருக்கும் இடையே மத்தியஸ்தராக […]
Read Moreஎன் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் என்று அப்போஸ்தலனாகிய யாக்கோபு சபைகளுக்கு […]
Read Moreஅஸ்திபாரம் உறுதியாக இருந்தால்தான் கட்டிடம் நிலைத்து நிற்கும், அதுபோல நம் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமென்றால் நமது அஸ்திபாரம் உறுதியாக போடப்பட்டிருக்க வேண்டும். கிறிஸ்துவால் மீட்கப்பட்டு, அவரை […]
Read MoreThe heart of a matter lies in the heart, it has been rightly said! And the scripture exhorts you and […]
Read Moreபரிசுத்தஆவியானவர் மூலமாக தேவஅன்பு நமது இருதயத்தில் ஊற்றப்பட்டிருக்கிறது. இந்த அநியாயத்தில் சந்தோஷப்படாமல் அன்பு சத்தியத்தில் சந்தோஷப்படக்கூடியதாக இருக்கிறது. ஆக, பரிசுத்த ஆவியானவருக்கும், சத்தியத்துக்கும், அன்புக்குமிடையில் ஒரு பிணைப்பு […]
Read Moreஒரு மனிதனை மரணம் ஆட்கொள்ளுமானால் அவனால் மீளவே முடியாது. ஏனெனில் மரணத்தின் கட்டு அத்தனை வலிமையானது. எல்லோரையும் கட்டிவைத்த மரணத்தினால் கர்த்தராகிய இயேசுவைக் கட்டி வைக்க முடியவில்லை. […]
Read Moreமனிதனுடைய நினைவுகளின் தோற்றமெல்லாம் சிறுவயதுமுதல் பொல்லாங்கானதும், தீமையானதும், அநியாயமுள்ளதுமாக இருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது. உலகம் நன்மையை தீமையென்றும், தீமையை நன்மையென்றும், இருளை வெளிச்சமென்றும் வெளிச்சத்தை இருளென்றும் […]
Read Moreநமக்கு வாக்குத்தத்தங்கள் தந்த கர்த்தரே அதை நிறைவேற்ற வல்லவராகவும் இருக்கிறார். அதை அவர் மாத்திரமே நிறைவேற்ற முடியும். ஆனாலும் அது நிறைவேற காலதாமதம் ஆகக் காரணம் அவர் […]
Read Moreதேவன் நம்மை மன்னிக்கிறவர், நமது பாவங்களை மறக்கிறவர் என்று நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் வெறும் மன்னிப்பதோடும் மறப்பதோடும் காரியம் நின்றுவிட்டால் அது முழுமை பெற்றதாகாது. அவருடைய அன்பில் […]
Read Moreமனுஷனுடைய இருதயம் திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாய் இருக்கிறது என்று எரேமியா 17:9 சொல்லுகிறது. இஸ்ரவேல் மக்களை வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனம் என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தருடைய வழிகளை […]
Read MoreThe Lord God who has placed eternity in the heart of man, does nothing that is meaningless. He is the […]
Read Moreபிறர் நமக்கு செய்த தீமைகளை மன்னித்தலும், மறத்தலும் எளிதான விஷயமல்ல, மனம் அதை எப்போதும் நினைவில் வைத்திருந்து ஏற்ற சமயம் வரும்போது பழிவாங்கத் துடித்துக்கொண்டிருக்கும். குற்ற மனசாட்சி, […]
Read More