சுயநலத்துக்கு மாத்திரம் ஒரு மருந்தைக் கண்டுபிடிப்போமானால் நம்மால் ஏதேன் தோட்டத்தை மறுபடியும் உருவாக்க முடியும் என்று ஒருமுறை ஒருவர் சொன்னார். ஆம், மனிதனின் பிரதான பிரச்சனை சுயநலம் […]
Read Moreயாருடைய ஜெபம் வல்லமையுள்ளது என்று கேட்டால், வசனத்தின் அடிப்படையில் நீதிமான்கள் செய்யும் ஜெபமே வல்லமையுள்ளது எனலாம். நீதிமான் என்பவன் யார்? கிறிஸ்துவின் இரத்தத்தினால் நீதிகரிக்கப்பட்டவனே நீதிமானாய் இருக்கிறான். […]
Read Moreஅன்பு தேவன் நேசிக்கிறவைகளை நேசித்து அவர் வெறுக்கிறவைகளை வெறுக்கிறபடியால் அயோக்கியமானவைகளை செய்யாது. அன்பற்ற தன்மையானது சுயத்தை மையப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. அறிவு பெருகி அன்பு தணிகிறபடியால்தான் கடைசிநாட்களில் ஜனங்கள் […]
Read Moreஅப்போஸ்தலனாகிய பவுல் 2 தீமோத்தேயு 1:12ல் நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன் என்று அறிக்கையிடுகிறார். கர்த்தரை அறிகிற அறிவு நமக்கு மன தைரியத்தையும், சமாதானத்தையும் தருகிறது. தன்னைக் […]
Read MoreCHRIST, the center, the Lord has built up Zion; He has appeared in His glory [Psalm 102:16]. It is the […]
Read Moreதேவன் கொடுக்கும் சுயாதீனப்பிரமாணம் அதாவது சுதந்திரம் அன்பின் பிரமாணத்தின் அடிப்படையில் வேலை செய்கிறது. அந்த சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்தும் முதிர்ச்சியையும் அன்பே நமக்குக் கொடுக்கிறது. அன்பினால் கிரியை […]
Read Moreஇந்த மாதிரியின்படி சகல வேலைகளும் எனக்குத் தெரியப்படுத்த, இவையெல்லாம் கர்த்தருடைய கரத்தினால் எனக்கு எழுதிக் கொடுக்கப்பட்டது. (1 நாளாகமம் 28:19) தேவனால் தேவாலயத்தைக் கட்டவேண்டிய மாதிரியும் தனக்கு […]
Read Moreஅன்புக்கும் தாழ்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அன்புக்கு அறிவும், உணர்வும் இருப்பதால் அது தாழ்மையைத் தரித்துக்கொள்ளுகிறது. எனவே அது இறுமாப்பாய் இராது. ஐசுவரியமும், அறிவும் இறுமாப்பை உண்டாக்கும் […]
Read Moreதேவன் வனாந்தரத்தில் பயணப்பட்ட இஸ்ரவேல் மத்தியில் வாசம் பண்ண விரும்பினார். அதன் விளைவாக அங்கே ஆசரிப்புக்கூடாரம் உருவானது. அந்த ஆசரிப்புக் கூடாரத்தை மோசே தன்னுடைய இஷ்டப்படி கட்டவில்லை. […]
Read MoreThe real estate scenario may be shaky and uncertain at present. But, you have a God who is real, and […]
Read Moreஎந்த ஒரு மனிதன் தன்னைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணுகிறானோ அங்கே இறுமாப்பு உண்டாகிறது என்று 1 கொரிந்தியர் 4:6, ரோமர் 12:3, கலாத்தியர் 6:3 […]
Read Moreசுயவிளம்பரம் நம்மை பிசாசின் கையில் கொண்டுபோய் சேர்த்துவிடும் என்று ஒரு தேவ மனிதன் சொன்னார். ஏனெனில் முதன்முதலில் தன்னைத்தான் உயர்த்திக் கொண்டவன் பிசாசு. தற்புகழ்ச்சி கொண்டவர்களுக்கு தாங்கள் […]
Read More