கர்த்தர் நம்மை நிலைப்படுத்த அதாவது இன்றைக்குரிய பேச்சு வழக்கில் சொல்லப்போனால் நம்மை செட்டில் செய்ய விரும்புகிறார். நாம் நிலையில்லாமல் அலைந்துகொண்டிருப்பதில் கர்த்தருக்கு விருப்பமில்லை. அவர் நம்மை எப்படி […]
Read Moreநமது அன்பானது அறிவிலும் உணர்விலும் அதிகதிகமாகப் பெருக வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நாம் உணர்வில் பெருகும் போது உணர்ச்சிகளால் ஆளுகை செய்யப்படாதிருப்போம். உணர்ச்சிகள் நமக்கு தேவன் […]
Read MoreTossed with tempest, and seemingly not comforted, could have been your story, these past couple of years, but even in […]
Read Moreசுயநலத்துக்கு மாத்திரம் ஒரு மருந்தைக் கண்டுபிடிப்போமானால் நம்மால் ஏதேன் தோட்டத்தை மறுபடியும் உருவாக்க முடியும் என்று ஒருமுறை ஒருவர் சொன்னார். ஆம், மனிதனின் பிரதான பிரச்சனை சுயநலம் […]
Read Moreயாருடைய ஜெபம் வல்லமையுள்ளது என்று கேட்டால், வசனத்தின் அடிப்படையில் நீதிமான்கள் செய்யும் ஜெபமே வல்லமையுள்ளது எனலாம். நீதிமான் என்பவன் யார்? கிறிஸ்துவின் இரத்தத்தினால் நீதிகரிக்கப்பட்டவனே நீதிமானாய் இருக்கிறான். […]
Read Moreஅன்பு தேவன் நேசிக்கிறவைகளை நேசித்து அவர் வெறுக்கிறவைகளை வெறுக்கிறபடியால் அயோக்கியமானவைகளை செய்யாது. அன்பற்ற தன்மையானது சுயத்தை மையப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. அறிவு பெருகி அன்பு தணிகிறபடியால்தான் கடைசிநாட்களில் ஜனங்கள் […]
Read Moreஅப்போஸ்தலனாகிய பவுல் 2 தீமோத்தேயு 1:12ல் நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன் என்று அறிக்கையிடுகிறார். கர்த்தரை அறிகிற அறிவு நமக்கு மன தைரியத்தையும், சமாதானத்தையும் தருகிறது. தன்னைக் […]
Read MoreCHRIST, the center, the Lord has built up Zion; He has appeared in His glory [Psalm 102:16]. It is the […]
Read Moreதேவன் கொடுக்கும் சுயாதீனப்பிரமாணம் அதாவது சுதந்திரம் அன்பின் பிரமாணத்தின் அடிப்படையில் வேலை செய்கிறது. அந்த சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்தும் முதிர்ச்சியையும் அன்பே நமக்குக் கொடுக்கிறது. அன்பினால் கிரியை […]
Read Moreஇந்த மாதிரியின்படி சகல வேலைகளும் எனக்குத் தெரியப்படுத்த, இவையெல்லாம் கர்த்தருடைய கரத்தினால் எனக்கு எழுதிக் கொடுக்கப்பட்டது. (1 நாளாகமம் 28:19) தேவனால் தேவாலயத்தைக் கட்டவேண்டிய மாதிரியும் தனக்கு […]
Read Moreஅன்புக்கும் தாழ்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அன்புக்கு அறிவும், உணர்வும் இருப்பதால் அது தாழ்மையைத் தரித்துக்கொள்ளுகிறது. எனவே அது இறுமாப்பாய் இராது. ஐசுவரியமும், அறிவும் இறுமாப்பை உண்டாக்கும் […]
Read Moreதேவன் வனாந்தரத்தில் பயணப்பட்ட இஸ்ரவேல் மத்தியில் வாசம் பண்ண விரும்பினார். அதன் விளைவாக அங்கே ஆசரிப்புக்கூடாரம் உருவானது. அந்த ஆசரிப்புக் கூடாரத்தை மோசே தன்னுடைய இஷ்டப்படி கட்டவில்லை. […]
Read More