Joy is yours, what no one can ever share, as you tarry in the presence of the Lord, when He […]
Read Moreதேவனோடு உறவு இருந்தால் கட்டாயம் உரையாடல் இருக்க வேண்டும். இரெண்டு நபர்களுக்குள் பேச்சு வார்த்தை இல்லை என்றால் அவர்களுக்குள் சரியான உறவு இல்லை என்று அர்த்தம். பேச்சு […]
Read Moreபொதுவாக பயம் என்கிற வார்த்தை ஒரு எதிர்மறை உணர்வைக் குறிக்கக்கூடிய வார்த்தையாக இருக்கிறது. ஆனால் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் என்று வேதம் சொல்லுவது அந்த எதிர்மறை உணர்வைக் […]
Read MoreTurning your sorrow into JOY : But, JOY comes in the morning, weeping may endure, but only for a night […]
Read Moreதேவன்மேல் பக்தி வைத்தவர்கள் சகோதரன் மேலும் சிநேகம் வைக்கவேண்டும் என்கிற தேவனுடைய நியமத்தை தியானித்துக்கொண்டிருக்கிறோம். நமக்கு முன்னோடியான கர்த்தராகிய இயேசு தாம் நமக்குச் செய்யாததையும், நம்மில் செய்யாததையும் […]
Read Moreகண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், […]
Read Moreகர்த்தராகிய தேவன் தம்முடைய வார்த்தையைக் கொண்டுதான் நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றுகிறார். உடற்பயிற்சிக் கூடங்களில் நமது உடலின் ஒவ்வொரு உறுப்பையும் செம்மையாக்குவதற்குத் தேவையான வெவ்வேறு கருவிகளும், உடற்பயிற்சி […]
Read Moreகர்த்தருடைய வார்த்தையானது நமக்கு மனமகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது. அந்த மனமகிழ்ச்சி மூன்று விதங்களில் நம்மை வந்து அடைகிறது. முதலாவதாக தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளும்போது ஒரு மனமகிழ்ச்சி நமக்கு […]
Read MoreYou were born fearfully and wonderfully made by God, for a purpose. And you are born again in Christ Jesus, […]
Read Moreஅன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 8:28ல் சொல்லுகிறார். பல நேரங்களில் காரியங்கள் […]
Read Moreதேவனே நமக்கு ஞானத்தை அருளுகிறவர் என்று யாக்கோபு 1:5 சொல்லுகிறது. நாம் அறிந்தவைகளைப் புரிந்துகொண்டு அதை செயல்படுத்த நமக்கு ஞானம் அவசியமாக இருக்கிறது. நமது கர்த்தராகிய தேவன் […]
Read Moreசூழ்நிலைகள் சாதகமாக இருக்கும்போது கர்த்தர் என்னோடு இருக்கிறார் என்கிற உணர்வும், சூழ்நிலைகள் பாதகமாக மாறும்பொழுது கர்த்தர் என்னைக் கைவிட்டுவிட்டார் என்கிற உணர்வும் ஏற்படுவது மனித இயல்பு. ஆனால் […]
Read More