ஒரு மனிதனுடைய மனம் எப்படியிருக்கிறதோ அப்படியே அவனது வாழ்க்கையும் இருக்கும். மனம் என்பது ஆத்துமாவைக் குறிக்கும் ஒரு வார்த்தையாகும். மனித மனம் அல்லது ஆத்துமாவானது சிந்தனை, சித்தம், […]
Read MoreHe is the wonder working God. And He is not interested in acts of magic. He is the Way maker, […]
Read Moreகர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான் என்று ஆதியாகமம் 39:2 சொல்லுகிறது. கர்த்தர் யோசேப்போடு இருந்தார் என்பது ஒருபுறமிருக்க, மறுபக்கம் யோசேப்பு கர்த்தர் தன்னோடு இருக்கிறார் என்பதைக் […]
Read Moreபூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன் என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிதாவை நோக்கி சொல்லுவதை நாம் யோவான் 17:4 […]
Read Moreதேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப் படுவார்கள் என்று 2 தீமோத்தேயு 3:12 சொல்லுகிறது. இதே கருத்தை உறுதிப் படுத்தும் பல வசனங்கள் வேதத்தில் உண்டு. ஆனால் […]
Read Moreஅவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன் என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து யோவான் 17:19 இல் சொல்லுகிறார். கிறிஸ்து ஏற்கனவே எப்போதும் பரிசுத்தராகத்தானே இருக்கிறார்? அவர் […]
Read MoreYour courageous conduct : The comfort of God involves a rebuilding that is from Him. And may the nuances of […]
Read Moreநோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான் என்று ஆதியாகமம் 6:9 சொல்லுகிறது. தேவனோடு சஞ்சரித்தல் என்பதற்கு தேவன் என்னோடிருக்கிறார் என்ற […]
Read Moreபரிசுத்தம் என்றவுடன் வெளியரங்கமான பரிசுத்தம்தான் பலருடைய நினைவுக்கு வருகிறது. உங்களைப் பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள் என்று யோசுவா 3:5- இல் குறிப்பிடப்படும் பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தம் வெளியரங்கமான […]
Read Moreகர்த்தருடைய வார்த்தையைக் குறித்து சங்கீதக்காரன் சொல்லும்பொழுது அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது என்று சொல்லிவிட்டு, அன்றியும் அவைகளால் […]
Read Moreகர்த்தர் நமக்கென்று ஆயத்தம் பண்ணின ஆசீர்வாதங்களை நாம் பெற்றுக்கொள்ளும்படிக்கு நாம் அவரை நோக்கி விண்ணப்பம் பண்ண வேண்டும் என்பது அவரது சித்தமாய் இருக்கிறது. அந்த விண்ணப்பமானது நாம் […]
Read Moreவிசுவாசம் கேள்வியினாலே வருகிறது என்றும் கேள்வி தேவனுடைய வசனத்தினால் வருகிறதென்றும் நாம் அறிந்திருக்கிறோம். அந்த விசுவாசமானது அறிக்கையாக மாறி கடைசியில் கிரியையில் நிறைவுபெறுகிறது. நமக்குள் பக்திவிருத்தி ஏற்பட்டிருக்கிறது […]
Read More