கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்தபின் அவர் சுமந்துவந்த மிகப்பெரிய பொறுப்பு நூனின் குமாரனாகிய யோசுவாவின் தோள்களில் இறங்குகிறது. அதை எப்படி செய்து முடிக்கப்போகிறோம் என்று கலங்கின யோசுவாவிடம் […]
Read Moreஅப்போஸ்தலனாகிய யாக்கோபு தாம் எழுதின நிருபத்தில் ஒரு காரியத்தை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார். அதாவது நமது விசுவாசம் சரியாக இருக்கும் ஆனால் அதை நிரூபிக்கும் ஆதாரம் நமது வாழ்வில் […]
Read MoreMay the waste places of your life, the barren and the desolate, break forth into joyous praise. For the Rewarder […]
Read Moreஇஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம் பண்ணவேண்டும் என்று கர்த்தர் சொன்னதாக எசேக்கியேல் 36:37 பதிவு செய்துவைத்திருக்கிறது. அவர்கள் என்னிடத்தில் கெஞ்சிக் கூத்தாட […]
Read Moreஞானத்தின் ஏழு தூண்களில் ஒன்று தேவபக்தி என்பதைப் பார்த்து வருகிறோம். தேவபக்திக்கு பல பரிமாணங்கள் உள்ளன. அதில் ஒரு முக்கியமான பரிமாணம் நாவடக்கம் என்பதாகும். அப்போஸ்தலனாகிய யாக்கோபு […]
Read Moreபெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்று சகரியா 4:7 சொல்லுகிறது. […]
Read MoreThe waves could be threatening, but, you will not be overwhelmed, for you are with the One who has conquered […]
Read Moreபோதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் […]
Read Moreநாம் துக்கமாய் இருக்கும் நேரங்களில் அநேக நண்பர்கள் உறவினர்கள் வருவார்கள் நம்மைத் தட்டிக்கொடுத்து ஆறுதல் செய்வார்கள், சிலர் நம்மைக் கட்டியணைத்துத் தேற்றுவார்கள். அப்படிப்பட்ட உறவுகளையும், நட்புக்களையும் பெற்றிருப்பது […]
Read Moreதேவன் தன் படைப்புகள் மீதும், விசேஷமான நம்மீதும் எவ்வளவு அக்கறையும் பொறுப்பும் உள்ளவராக நடந்து கொள்கிறார் என்பதை வேதத்தில் நாம் பல இடங்களில் பார்க்கிறோம். அடைக்கலான் குருவிகளைகளையும், […]
Read Moreமகாப் பெரிய விசுவாச வீரர்கள் என நாம் கருதும் வேதாகமப் புருஷர்கள்கூட சோர்ந்து போய் ஆறுதலுக்காக ஏங்கிய சம்பவங்களை நாம் வேதாகமத்தில் பார்க்க முடியும். கரடியையும், சிங்கத்தையும், […]
Read More‘Comfort, comfort, O My people’, says your God. [Isaiah 40:1] Yes, you have a God of all comfort. It is […]
Read More