அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 8:28ல் சொல்லுகிறார். பல நேரங்களில் காரியங்கள் […]
Read Moreதேவனே நமக்கு ஞானத்தை அருளுகிறவர் என்று யாக்கோபு 1:5 சொல்லுகிறது. நாம் அறிந்தவைகளைப் புரிந்துகொண்டு அதை செயல்படுத்த நமக்கு ஞானம் அவசியமாக இருக்கிறது. நமது கர்த்தராகிய தேவன் […]
Read Moreசூழ்நிலைகள் சாதகமாக இருக்கும்போது கர்த்தர் என்னோடு இருக்கிறார் என்கிற உணர்வும், சூழ்நிலைகள் பாதகமாக மாறும்பொழுது கர்த்தர் என்னைக் கைவிட்டுவிட்டார் என்கிற உணர்வும் ஏற்படுவது மனித இயல்பு. ஆனால் […]
Read Moreஒரு மனிதனுடைய மனம் எப்படியிருக்கிறதோ அப்படியே அவனது வாழ்க்கையும் இருக்கும். மனம் என்பது ஆத்துமாவைக் குறிக்கும் ஒரு வார்த்தையாகும். மனித மனம் அல்லது ஆத்துமாவானது சிந்தனை, சித்தம், […]
Read MoreHe is the wonder working God. And He is not interested in acts of magic. He is the Way maker, […]
Read Moreகர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான் என்று ஆதியாகமம் 39:2 சொல்லுகிறது. கர்த்தர் யோசேப்போடு இருந்தார் என்பது ஒருபுறமிருக்க, மறுபக்கம் யோசேப்பு கர்த்தர் தன்னோடு இருக்கிறார் என்பதைக் […]
Read Moreபூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன் என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிதாவை நோக்கி சொல்லுவதை நாம் யோவான் 17:4 […]
Read Moreதேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப் படுவார்கள் என்று 2 தீமோத்தேயு 3:12 சொல்லுகிறது. இதே கருத்தை உறுதிப் படுத்தும் பல வசனங்கள் வேதத்தில் உண்டு. ஆனால் […]
Read Moreஅவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன் என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து யோவான் 17:19 இல் சொல்லுகிறார். கிறிஸ்து ஏற்கனவே எப்போதும் பரிசுத்தராகத்தானே இருக்கிறார்? அவர் […]
Read MoreYour courageous conduct : The comfort of God involves a rebuilding that is from Him. And may the nuances of […]
Read Moreநோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான் என்று ஆதியாகமம் 6:9 சொல்லுகிறது. தேவனோடு சஞ்சரித்தல் என்பதற்கு தேவன் என்னோடிருக்கிறார் என்ற […]
Read Moreபரிசுத்தம் என்றவுடன் வெளியரங்கமான பரிசுத்தம்தான் பலருடைய நினைவுக்கு வருகிறது. உங்களைப் பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள் என்று யோசுவா 3:5- இல் குறிப்பிடப்படும் பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தம் வெளியரங்கமான […]
Read More