வார்த்தையை உறுதியாகப் பற்றிக்கொள்வது என்றால் முதலாவதாக நாம் கற்று நிச்சயித்துக் கொண்டவைகளில் நிலைத்திருப்பது, இரண்டாவதாக நமது நம்பிக்கையை அறிக்கையிடுவதில் உறுதியாக இருப்பது ஆகும். நம்பிக்கையை அறிக்கையிடுவதில் உறுதி […]
Read Moreலூக்கா 8:15 இல் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்து பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லுகிறது. வசனத்தை […]
Read Moreலூக்கா 8- ஆம் அதிகாரத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து விதைக்கிறவன் உவமையைப் பற்றி பேசுகிறதை நாம் வாசிக்க முடியும். அதில் முள்ளுள்ள இடத்தில் விதைக்கப்பட்டவர்களைக் குறித்து அவர் […]
Read MoreIt is the heart of God, that none should perish. He who did not spare His own Son, has together […]
Read Moreநல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாய் இருக்கிறார்கள் என்று லூக்கா 8:15- இல் கர்த்தராகிய இயேசு […]
Read Moreநீ விசுவாசமும் நல்மனசாட்சியும் உடையவனாய் இரு என்று பவும் தீமோத்தேயுவுக்கு அறிவுரை கூறுகிறார். (1 தீமோத்தேயு 1:18) நல்மனசாட்சி என்றால் என்ன? தேவனுடைய பார்வையில் எது நல்லது […]
Read Moreவிசுவாசம் என்பது கண்முடித்தனமான நம்பிக்கை அல்ல, அது கண் திறக்கப் பட்டவர்களின் நம்பிக்கை ஆகும். நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிந்திருக்கிறேன் என்பதே வெற்றியுள்ள தேவ மனிதர்களின் […]
Read MoreThe tomb was empty! And it is the truth that gives incomparable hope, the bodily resurrection of your mortal body, […]
Read Moreசெத்த கிரியைகள் என்கிற வார்த்தையை நாம் கிறிஸ்தவ வட்டாரத்தில், முக்கியமாக பிரசங்கங்களில் அடிக்கடி கேட்டிருப்போம். அதென்ன செத்த கிரியைகள் என்று கேட்போமானால் சில உதாரணங்களை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் […]
Read Moreநாம் கிரியைகளினாலே இரட்சிக்கப்படுவது இல்லை, ஆனால் கிரியை செய்வதற்காகவே கர்த்தர் நம்மை இரட்சித்திருக்கிறார். அந்தக் கிரியைகள் நமக்குள்ளிருந்து ஆவியானவர் வளர்த்தெடுக்கும் அற்புதமான குணங்களின் வெளிப்பாடாக இருக்கின்றன. நம்முடைய […]
Read MoreMan was created to reign and rule, have dominion and authority. It was the blessing of God upon Adam and […]
Read Moreஇந்த உலகில் நம்மை சாத்தான் குற்றம்சாட்டுகிறவனாக இருக்கிறான். நாம் தவறு செய்யும்போது பிரமாணம் நமது தவறை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது, மனிதர்கள் சிலவேளைகளில் நம்மைக் குற்றப்படுத்தக் கூடும். ஆனால் […]
Read More