Blog

Home » Blog

5
Jun
2021
ஞானத்தின் ஏழு தூண்கள்- ஞானம்

ஞானத்தின் ஏழு தூண்களில் ஞானம் என்பது இரண்டாவதாகும். ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல என்று வேதம் சொல்லுகிறது. அப்படியானால் ஆத்துமா அறிவோடு இருப்பது நல்லது என்று நாம் […]

Read More
31
May
2021
பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும் – உணர்வுள்ள இருதயம் பொறுமையுடன்

இந்தச் சவாலான காலங்களுக்கு முன்பு உலகம் மிகவும் வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது. கடந்த இரண்டு வருடங்களாக உலகம் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது. நான் நினைத்த நேரத்தில் நினைத்தவைகளை […]

Read More
28
May
2021
The good heart’s good harvest

It was a time of famine; but Isaac sowed and reaped in the same year, a hundredfold, and the Lord […]

Read More
25
May
2021
பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும் – உணர்வுள்ள இருதயம் உறுதி

வார்த்தையை உறுதியாகப் பற்றிக்கொள்வது என்றால் முதலாவதாக நாம் கற்று நிச்சயித்துக் கொண்டவைகளில் நிலைத்திருப்பது, இரண்டாவதாக நமது நம்பிக்கையை அறிக்கையிடுவதில் உறுதியாக இருப்பது ஆகும். நம்பிக்கையை அறிக்கையிடுவதில் உறுதி […]

Read More
17
May
2021
பர்வதத்தில் பார்த்துக் கொள்ளப்படும் – உணர்வுள்ள இருதயம் நிச்சயம்

லூக்கா 8:15 இல் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்து பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லுகிறது. வசனத்தை […]

Read More
10
May
2021
பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும் – உணர்வுள்ள இருதயம்

லூக்கா 8- ஆம் அதிகாரத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து விதைக்கிறவன் உவமையைப் பற்றி பேசுகிறதை நாம் வாசிக்க முடியும். அதில் முள்ளுள்ள இடத்தில் விதைக்கப்பட்டவர்களைக் குறித்து அவர் […]

Read More
6
May
2021
The good conscience

It is the heart of God, that none should perish. He who did not spare His own Son, has together […]

Read More
2
May
2021
பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும் – நல்ல இருதயம் நற்பலன்

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாய் இருக்கிறார்கள் என்று லூக்கா 8:15- இல் கர்த்தராகிய இயேசு […]

Read More
25
Apr
2021
பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும் – நல்மனசாட்சி

நீ விசுவாசமும் நல்மனசாட்சியும் உடையவனாய் இரு என்று பவும் தீமோத்தேயுவுக்கு அறிவுரை கூறுகிறார். (1 தீமோத்தேயு 1:18) நல்மனசாட்சி என்றால் என்ன? தேவனுடைய பார்வையில் எது நல்லது […]

Read More
22
Apr
2021
ஞானத்தின் ஏழு தூண்கள்: தைரியம்

விசுவாசம் என்பது கண்முடித்தனமான நம்பிக்கை அல்ல, அது கண் திறக்கப் பட்டவர்களின் நம்பிக்கை ஆகும். நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிந்திருக்கிறேன் என்பதே வெற்றியுள்ள தேவ மனிதர்களின் […]

Read More
21
Apr
2021
In CHRIST – no condemnation!

The tomb was empty! And it is the truth that gives incomparable hope, the bodily resurrection of your mortal body, […]

Read More
18
Apr
2021
பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும் – சுத்திகரிப்பு நிச்சயம்

செத்த கிரியைகள் என்கிற வார்த்தையை நாம் கிறிஸ்தவ வட்டாரத்தில், முக்கியமாக பிரசங்கங்களில் அடிக்கடி கேட்டிருப்போம். அதென்ன செத்த கிரியைகள் என்று கேட்போமானால் சில உதாரணங்களை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் […]

Read More