உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னால் உண்டான […]
Read Moreயோவான் 8- ஆம் அதிகாரத்தில் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட ஒரு பெண்ணை கர்த்தராகிய இயேசுவின் முன்னால் நிறுத்துகிறார்கள். அதற்குப் பின்னால் நடந்த சம்பவங்கள் நாம் அறிந்ததுதான். […]
Read Moreகையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக என்று தமிழ்நாட்டில் ஒரு பழமொழி இருக்கிறது. அதாவது ஒரு பொருளை உருவாக்கும் முறைமை தெரியாதவர்கள் அந்தப் பொருளுக்காக […]
Read MoreCalvary’s hill was where it has all been taken care of, that you and I and every repentant sinner may […]
Read Moreமனிதனுடைய இருதயத்துக்குள் இயல்பாகவே கீழ்ப்படியாமை எனும் பாவம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் அப்போஸ்தலனாகிய பவுல் “நன்மை செய்ய வேண்டும் என்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் […]
Read Moreகர்த்தராகிய இயேசு சிலுவையில் என்ன செய்து முடித்திருக்கிறார் என்பதுதான் நாம் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. இதில் ஜெபமும் உள்ளடக்கம். அவர் […]
Read Moreஉமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக என்று சங்கீதக்காரன் பாடுகிறார். (சங்கீதம் 43:3) […]
Read Moreகர்த்தருடைய வார்த்தையானது நமக்குள் விசுவாசத்தை உருவாக்குகிறது, அந்த விசுவாசம் சரியான விதத்தில் தேவ சித்தத்தின்படி நாம் விண்ணப்பிக்க உதவுகிறது, அந்த விண்ணப்பம் நமது வாழ்க்கை முறையை பரிபூரண […]
Read MoreHis Name is Wonderful; and He is your God. Therefore, You will eat in plenty and be satisfied; and praise […]
Read Moreஉமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக என்று சங்கீதக்காரன் பாடுகிறார். (சங்கீதம் 43:3) […]
Read Moreதேவன் யார், அவர் என்ன சொல்லி இருக்கிறார், என்ன செய்திருகிறார், என்ன செய்துகொண்டு இருக்கிறார், என்ன செய்யப் போகிறார். இவைகளுடைய தொகுப்புதான் உபதேசம். இந்த உபதேசமாகிய அறிவின் […]
Read Moreஒரு நபர் வெளியிலிருந்து தன்னுடைய வீட்டுக்குள் நுழைந்தாராம். முற்றிலும் இருளாக இருந்த அவரது வீட்டுக்குள் இருந்து ஒரு விநோத ஒலி கேட்டுக் கொண்டே இருந்ததாம். அந்த ஒலியை […]
Read More