Blog

Home » Blog

14
Mar
2021
வெளிச்சத்தையும் சத்தியத்தையும் பாகம் -2

உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக என்று சங்கீதக்காரன் பாடுகிறார். (சங்கீதம் 43:3) […]

Read More
11
Mar
2021
விசுவாசத்தின்மேல் உறுதிப்படுத்திக்கொண்டு – பாகம் 2

தேவன் யார், அவர் என்ன சொல்லி இருக்கிறார், என்ன செய்திருகிறார், என்ன செய்துகொண்டு இருக்கிறார், என்ன செய்யப் போகிறார். இவைகளுடைய தொகுப்புதான் உபதேசம். இந்த உபதேசமாகிய அறிவின் […]

Read More
8
Mar
2021
வெளிச்சத்தையும் சத்தியத்தையும்… பாகம் 1

ஒரு நபர் வெளியிலிருந்து தன்னுடைய வீட்டுக்குள் நுழைந்தாராம். முற்றிலும் இருளாக இருந்த அவரது வீட்டுக்குள் இருந்து ஒரு விநோத ஒலி கேட்டுக் கொண்டே இருந்ததாம். அந்த ஒலியை […]

Read More
6
Mar
2021
Entering His rest -a diligent pursuit

Your chains are gone, for the Lord, your Savior has ransomed you. And His promise of rest, still stands, that […]

Read More
4
Mar
2021
விசுவாசத்தின்மேல் உறுதிப்படுத்திக்கொண்டு – பாகம் 1

ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் உண்டு. ஒரு ஆரம்பப் பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தைக்கு இந்த 26 எழுத்துக்களைத்தான் தெளிவாக முதலில் கற்றுக் கொடுப்பார்கள். பிறகு அடுத்தடுத்த வகுப்புகளுக்கு […]

Read More
1
Mar
2021
இளைப்பாறுதல்: தேவனை நோக்கிக் காத்திரு

ஒரு கிறிஸ்தவன் தனக்குத் தானே என்ன சொல்லிக் கொள்ளுகிறானோ அதுவே அவனது முன்னேற்றத்தை நிர்ணயிக்கக் கூடியதாக இருக்கிறது என்பது தேவ மனிதர் ஒருவரின் கூற்று. அனைத்தும் நன்றாக […]

Read More
25
Feb
2021
விசுவாசியுங்கள் அப்பொழுது – பாகம் 3

இது எனக்கான தனிப்பட்ட வாக்குத்தத்தம் என்று சிலர் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? வேதத்தில் எத்தனையோ வாக்குத்தத்தம் இருக்க, அவை அனைத்தும் நமக்குச் சொந்தமாயிருக்க, அவர்கள் எதனால் ஒரு வசனத்தைக் […]

Read More
23
Feb
2021
The SAVIOR’S call – rest for your soul

Christianity is a relationship; one that is birthed in you, when Jesus Christ, the Savior of the world, becomes your […]

Read More
22
Feb
2021
இளைப்பாறுதலில் பிரவேசிக்க

நீங்கள் அசதியாய் இராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ள விசுவாசத்தினாலும் நீடியபொறுமையினாலும் பின் பற்றுகிறவர்களாய் இருந்து என்று எபிரேயர் 6:11- இல் சொல்லுகிறது. நம்முடைய சத்துருவாகிய சாத்தானோ நமது […]

Read More
18
Feb
2021
விசுவாசியுங்கள் அப்பொழுது – பாகம் 2

உங்கள் வீட்டில் ஒரு பிரச்சனை இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பிரச்சனை குறித்துப் பேசச் சொன்னால் உங்களால் அதுபற்றி மணிக்கணக்கில் பேச முடியும். அதுகுறித்து ஆதியோடந்தமாக அனைத்து […]

Read More
16
Feb
2021
வார்த்தையென்னும் நுகம்

நீங்கள் கல்யாணத்துக்கு வர வேண்டாம் ஆனால் மொய்ப் பணத்தை மாத்திரம் அனுப்பிவிடுங்கள் என்று ஒருவர் கூறினால் எப்படி இருக்கும். அதுபோலத்தான் இன்று தங்கள் வாழ்க்கையில் கர்த்தர் வேண்டாம் […]

Read More
13
Feb
2021
‘Come – learn; find rest’

Christ Jesus, in His compassion healed, and also taught the multitudes who flocked to hear from Him, for to His […]

Read More