Blog

Home » Blog

25
Feb
2021
விசுவாசியுங்கள் அப்பொழுது – பாகம் 3

இது எனக்கான தனிப்பட்ட வாக்குத்தத்தம் என்று சிலர் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? வேதத்தில் எத்தனையோ வாக்குத்தத்தம் இருக்க, அவை அனைத்தும் நமக்குச் சொந்தமாயிருக்க, அவர்கள் எதனால் ஒரு வசனத்தைக் […]

Read More
23
Feb
2021
The SAVIOR’S call – rest for your soul

Christianity is a relationship; one that is birthed in you, when Jesus Christ, the Savior of the world, becomes your […]

Read More
22
Feb
2021
இளைப்பாறுதலில் பிரவேசிக்க

நீங்கள் அசதியாய் இராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ள விசுவாசத்தினாலும் நீடியபொறுமையினாலும் பின் பற்றுகிறவர்களாய் இருந்து என்று எபிரேயர் 6:11- இல் சொல்லுகிறது. நம்முடைய சத்துருவாகிய சாத்தானோ நமது […]

Read More
18
Feb
2021
விசுவாசியுங்கள் அப்பொழுது – பாகம் 2

உங்கள் வீட்டில் ஒரு பிரச்சனை இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பிரச்சனை குறித்துப் பேசச் சொன்னால் உங்களால் அதுபற்றி மணிக்கணக்கில் பேச முடியும். அதுகுறித்து ஆதியோடந்தமாக அனைத்து […]

Read More
16
Feb
2021
வார்த்தையென்னும் நுகம்

நீங்கள் கல்யாணத்துக்கு வர வேண்டாம் ஆனால் மொய்ப் பணத்தை மாத்திரம் அனுப்பிவிடுங்கள் என்று ஒருவர் கூறினால் எப்படி இருக்கும். அதுபோலத்தான் இன்று தங்கள் வாழ்க்கையில் கர்த்தர் வேண்டாம் […]

Read More
13
Feb
2021
‘Come – learn; find rest’

Christ Jesus, in His compassion healed, and also taught the multitudes who flocked to hear from Him, for to His […]

Read More
12
Feb
2021
வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய்

தரமாட்டேன் என்று சொல்பவரிடத்தில் கேட்பதற்கும், தருவேன் என்று சொல்பவரிடத்தில் கேட்பதற்கும் வித்தியாசம் உண்டு. ஒரு பூட்டு இருக்கிற வீட்டை ஒருவர் தட்டுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த […]

Read More
9
Feb
2021
கவனிக்கிறவர்கள் கிருபையை உணர்வார்கள்

மன அழுத்தம் என்பது எல்லோருக்கும் வரும் ஒரு பிரச்சனைதான். ஆனால் மன அழுத்தம் வரும்போது சாதாரண மனிதர்கள் அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள். தேவமனிதர்கள் எப்படி எதிர்வினை […]

Read More
7
Feb
2021
விசுவாசியுங்கள் அப்பொழுது – பாகம் 1

விசுவாசமானது நம்பப் படுகிறவைகளின் உறுதியும், காணப் படாதவைகளின் நிச்சயமுமாய் இருக்கிறது என்று வேதம் எபிரேயர் 11:1ல் கூறுகிறது. ஆனால் காணப்படாதவைகள் காணப்படும் வரைக்கும் என்ன செய்வது? நீங்கள் […]

Read More
3
Feb
2021
Blessed – to listen as a disciple

Godly blessings come to you, only in godly ways. And it is why, the prayer of the psalmist, needs to […]

Read More
31
Jan
2021
ஜெபம் பண்ணும்போது…விசுவாசியுங்கள்

அவர் சொன்னார், அவர் சொன்னபடியே ஆயிற்று, அது மிகவும் நன்றாயிருந்தது. இதைத்தான் ஆதியாகமம் கூறும் படைப்பின் வரலாற்றில் பார்க்கிறோம். அவர் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல அழைக்கிறவர். அவர் […]

Read More
30
Jan
2021
சீஷத்துவம்… ஓர் ஆசீர்வாதம்

மன அழுத்தம் – இந்த வார்த்தை இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சகஜமாக பயன் படுத்தும் வார்த்தை ஆகிவிட்டது. காரணம் இன்று மன அழுத்தம் என்பது […]

Read More