அப்போஸ்தலர் நடபடிகள் 20:23,24 வசனங்களை வாசித்தோமானால் அப்போஸ்தலனாகிய பவுல் தனக்கு பட்டணங்கள் தோறும் கட்டுக்களும், உபத்திரவங்களும் காத்திருப்பதாகவும், ஆனாலும் அவற்றிற்காக பயப்படாமலும், பின்வாங்காமலும் இருந்து தேவ நோக்கத்தை […]
Read MoreMay God speak into your life, relevantly and specifically, giving clarity and strength as never before, as you continue to […]
Read Moreகுமாரனாகிய தேவன், மாம்சத்தையும் இரத்தையும் உடையவராகி, மனிதனாக வந்து நம்மைப்போல சகலவிதங்களிலும் பாடுபட்டார் என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம். அவர் சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவர் என்று நிரூபிக்கப்பட்டவர், நம்மைப்போல […]
Read Moreஅழைப்பும் அனுபவமும் தேவன் நம்மை அழைத்த அழைப்பு சீஷத்துவத்துக்கான அழைப்பாகும், அது நாம் அவருக்கு சேவை செய்து அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான அழைப்பு. நாம் அவருக்கென்று கிரியை […]
Read MoreContinuing in our study of the promise of God, and search deeper into the richness of it that declares the […]
Read Moreஅவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார் என்று எபிரேயர் 2:16 கூறுகிறது. ஆம், அவர் சகலத்தையும் செய்து முடித்தவராக விசுவாசத்தில் ஆபிரகாமின் சந்ததியாராகிய […]
Read Moreநம்முடைய இருதயம் நிலமானால் அதில் விதைக்கப்படும் தேவ வார்த்தை விதையாகும். விளைச்சல் விரும்பத்தக்கதாக இருக்கும்பொழுது நிலத்தின் குணமும், விதையின் தரமும் வெளிப்படுகிறது. இப்படித்தான் தேவன் நம்மிலும் நாம் […]
Read MoreThe promise of God in His word will not return without accomplishing it’s purpose, and continues to be the theme […]
Read Moreஆதாமின் பாவத்தின் விளைவாக அவனுக்குள் இருந்த அதிகாரம் பிசாசுக்கு கை மாறியது. எனவே மனிதனை அடிமைப்படுத்திய பிசாசானவன் அவனை தொடர்ந்து அடிமைத்தனத்திலேயே வைத்திருக்கும்படி அவனது மனக்கண்ணைக் குருடாக்கினான். […]
Read Moreநம்முடைய ஆத்துமாவுக்கு கலக்கம் வரும்பொழுது நாம் வாயைத் திறந்து என்ன சொல்லுகிறோம் என்பதே அது நம் ஆத்துமாவைத் தேற்றக்கூடியதா அல்லது மேலும் காயப்படுத்தக்கூடியதா என்பதைத் தீர்மானிக்கிறது. கர்த்தராகிய […]
Read MoreContinuing to study what makes you steady in life’s path that lies unknown before you this day, may the light […]
Read Moreபூமியில் எப்பொழுது பாவம் பிரவேசித்ததோ அப்பொழுதே பயமும் வந்துவிட்டது. எது நம்மை பயப்படுத்துகிறதோ அது நம்மை அடிமை கொள்ளுகிறது. பயங்களின் உச்சம் மரணபயமாகும். அது உடனடியாக மனிதனுக்கு […]
Read More