Blog

Home » Blog

18
Aug
2022
தெய்வீகப் பார்வை..தெய்வீக பொறுமை..பயப்படாதிருங்கள்

தேவசித்தம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறவர்கள் நிச்சயமாய் துன்பப்படுவார்கள் என்று வேதம் சொல்லுகிறது. துன்பத்தின் மூலம் நாம் தேவனுடைய பிரமாணங்களைக் கற்றுக்கொள்கிறோம். அதுதான் நமக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருக்கிறது. […]

Read More
15
Aug
2022
உறவு: நினைவுகள்

மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம் ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும் என்று நீதிமொழிகள் 19:21 கூறுகிறது. அந்த யோசனையை நிறைவேற்றுவதற்காகத்தான் நமக்கு வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குத்தத்தங்களை […]

Read More
12
Aug
2022
தெய்வீகப் பார்வை..தெய்வீக பொறுமை..அணுகுமுறை செயல்முறை

கர்த்தராகிய தேவன் நமக்குள் கிரியைசெய்து தம்முடைய பிரமாணங்களை நமது இருதயத்தில் எழுதிவைக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. நமது இருதயத்தில் எழுதப்பட்ட அந்த அவருடைய நல்வார்த்தையை நாம் கவனிக்கும்போது […]

Read More
10
Aug
2022
உறவு: ஜெபம்

நீர் யார்? நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்ற இரண்டும் ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய வாழ்வில் கேட்க வேண்டிய இரண்டு முக்கியமான கேள்விகள். அவர் யாரென்று நமக்கு […]

Read More
4
Aug
2022
தெய்வீகப் பார்வை..தெய்வீக பொறுமை..சிந்தையே ஆயுதம்

ஒரு விசுவாசிக்கு மனதில் குழப்பங்களும் பிரச்சனைகளும் ஏற்படுவது இயல்பு. ஆனால் அப்படித் தோன்றும் பிரச்சனைகளை நாம் சிந்தையைக் கொண்டுதான் வெல்ல முடியும். சிந்தைதான் நமக்கு ஆயுதமாக இருக்கிறதென்று […]

Read More
3
Aug
2022
Laying hold of your BUILDER’S plan

God has a plan for your life. And a revelation of it, by the Holy Spirit can revolutionize your life, […]

Read More
2
Aug
2022
உறவு… காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்

நீங்கள் ஞானமற்றவர்களைப் போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப் போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப் படுத்திக்கொள்ளுங்கள் என்று எபேசியர் 5:15,16 வசனங்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன. கர்த்தருடைய […]

Read More
28
Jul
2022
தெய்வீகப்பார்வை..தெய்வீகப் பொறுமை: மாதிரியைப் பின்வைத்துப் போனார்

கர்த்தரிடத்தில் அழைப்பு பெற்ற நமக்கு ஆசீர்வாதம் இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் அழைப்பு இருக்கும்போது சவால்களும், அழுத்தங்களும் இருக்கத்தான் செய்யும். அவற்றை எப்படிக் கையாள்வது என்பதற்கு […]

Read More
25
Jul
2022
உறவு… திருச்சித்தம்.. திருவசனம்

அப்போஸ்தனாகிய பேதுரு ஒருநாள் ஒரு தரிசனம் கண்டார். அவர் அந்த தரிசனத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டிருக்கையில் ஆவியானவர் அவரோடு பேச ஆரம்பிக்கிறார்.. தேவன் தமது திருவுள்ளத்தை நமக்கு இவ்விதமாகத்தான் […]

Read More
20
Jul
2022
தெய்வீகப் பார்வை, தெய்வீகப் பொறுமை..நன்மை செய்து பாடுபடும்போது

நற்கிரியை என்ற வார்த்தை பலரால் பலவிதமாக புரிந்துகொள்ளப் படுகிறது. ஆனால் வேதத்தின்படி நற்கிரியை என்பது வெளிப்படுத்தப் பட்ட தேவசித்தத்துக்கு உட்பட்டதாகவும், தேவ மகிமையையே இலக்காகக் கொண்டு செயல்படுவதாகவும் […]

Read More
17
Jul
2022
உறவு…தெய்வீக திட்டம்

நாம் கர்த்தரை அறிந்துகொள்வதற்கும், அவர் நமக்காக வைத்திருக்கும் திட்டங்களைப் புரிந்துகொள்வதற்கும் அவர் வைத்திருக்கும் திறவுகோல் நமக்கு அவரோடு இருக்கும் உறவு ஆகும். தேவன் நம்மைக் குறித்த சிறந்த […]

Read More
17
Jul
2022
The LOVE – that is of GOD

How great is the love that the Father has lavished upon us that we should be called the children of […]

Read More