Blog

Home » Blog

14
Sep
2022
Relationship… Repentance…

GOD builds our lives, character, work of our hands, and everything that concerns us and then reveals His glory in […]

Read More
12
Sep
2022
உறவு: இரக்கங்களின் பிதா

தன்னுடைய பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான் அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் என்று நீதிமொழிகள் 28:13 சொல்லுகிறது. நாம் அறிக்கையிடுவதன் மூலம் நாம் பாவி […]

Read More
9
Sep
2022
தெய்வீகப் பார்வை…தெய்வீகப் பொறுமை: காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு

தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், […]

Read More
5
Sep
2022
உறவு: இரக்கம்

கர்த்தருடைய தாசனாகிய தானியேல் ஒருமுறை கர்த்தரிடம் ஜெபிக்கும்போது நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம் என்று […]

Read More
2
Sep
2022
God will explain, Speak to HIM

The everlasting God who loves you with an everlasting love is ever ready and ever willing to answer your call. […]

Read More
2
Sep
2022
தெய்வீக பார்வை, தெய்வீகப் பொறுமை: இலேசான உபத்திரவம்

மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது என்று 2 கொரிந்தியர் 4:17ல் வாசிக்கிறோம். […]

Read More
28
Aug
2022
உறவு: மனந்திரும்புதல்

ஓட்டைப் பானையில் தண்ணீர் நிற்காது என்பார்கள். நம்மிடத்தில் ஏதேனும் பிரச்சனை இருக்கும் வரையில் நாம் பெறும் ஆசீர்வாதங்கள் ஓட்டைப் பானையில் தண்ணீர் போல நம்மிடம் தங்காமல் வழிந்து […]

Read More
25
Aug
2022
தெய்வீகப் பார்வை..தெய்வீக பொறுமை..சோர்ந்துபோகிறதில்லை

வெளியில் இருக்கும் சூழல்கள் நமக்கு எதிராக இருக்கும்பொழுது, நாம் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழத்தக்க சூழல் இல்லாதிருக்கும்போது. நாம் அவைகளையே பார்த்துக்கொண்டிருப்போமானால் சோர்ந்துபோவோம். அதுபோன்ற சூழ்நிலைகளில் தேவன் நமது […]

Read More
22
Aug
2022
உறவு: மனமகிழ்ச்சி

கர்த்தருடைய தாசனாகிய தானியேல் கையில் எரேமியாவின் புத்தகம் கிடைக்கிறது. அதிலிருந்து அவர் இஸ்ரவேலை கர்த்த பாபிலோனின் நுகத்தடியில் இருந்து விடுவிக்கும் நேரம் வந்துவிட்டதை வாசித்து, அறிந்து, அதற்காக […]

Read More
21
Aug
2022
Pondering a new & redeeming your time

Even in these turbulent times, God’s good and perfect will for your life is one of peace and growth rather […]

Read More
18
Aug
2022
தெய்வீகப் பார்வை..தெய்வீக பொறுமை..பயப்படாதிருங்கள்

தேவசித்தம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறவர்கள் நிச்சயமாய் துன்பப்படுவார்கள் என்று வேதம் சொல்லுகிறது. துன்பத்தின் மூலம் நாம் தேவனுடைய பிரமாணங்களைக் கற்றுக்கொள்கிறோம். அதுதான் நமக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருக்கிறது. […]

Read More
15
Aug
2022
உறவு: நினைவுகள்

மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம் ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும் என்று நீதிமொழிகள் 19:21 கூறுகிறது. அந்த யோசனையை நிறைவேற்றுவதற்காகத்தான் நமக்கு வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குத்தத்தங்களை […]

Read More