Tamil

Home » Tamil » Page 3

16
Oct
2022
உறவு: அவருடைய தரித்திரம், நம்முடைய ஐசுவரியம்

அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே என்று 2 கொரிந்தியர் 8:9 கூறுகிறது. ஐசுவரியமும் தரித்திரமும் பொருளாதாரம் சார்ந்தது மட்டுமே என்று பலரும் […]

Read More
13
Oct
2022
தெய்வீகப் பார்வை தெய்வீகப் பொறுமை – பாடுகளுக்கு பங்காளி… பாக்கியம்

ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார் என்று ஏசாயா […]

Read More
10
Oct
2022
உறவு: சாபத்திலிருந்து மீட்பு

ஆசீர்வாதம் என்பது ஒரு மனிதனை உயர்த்தும் சக்தி. அதற்கு நேர் எதிரான சாபம் என்பது ஒரு மனிதனை தாழ்வில் அமிழ்த்தி வைக்கும் சக்தி. ஆதாமின் பாவத்தின் விளைவாகத்தான் […]

Read More
3
Oct
2022
உறவு: சகலவித சத்தியத்துக்குள்ளும்

பரிசுத்தம் என்ற வார்த்தைக்கு எதிர்பதம் “பொதுவானது” என்பதாகும். பரிசுத்தவான்கள் எனப்படுபவர்கள் வேறுபிரிக்கப்பட்டவர்கள். பரிசுத்த ஆவியானவர் நம்மை சகல சத்தியத்துக்குள்ளும் நடத்துவதன்மூலம் பொதுவான மற்றவர்களிடமிருந்து நம்மை வேறுபிரிக்கிறார். சத்தியம் […]

Read More
29
Sep
2022
தெய்வீகப் பார்வை…தெய்வீகப் பொறுமை: பாடுகளுக்கு பங்காளிகள் சிலாக்கியம்

கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளிகளான நாம் அவருக்காக பணி செய்யும்பொழுது கட்டாயம் பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கிறது. அந்தப் பிரச்சனைகளெல்லாம் நாம் செய்யும் இறைப்பணியில் ஒரு பங்குதான். அந்தப் பிரச்சனைகளை […]

Read More
26
Sep
2022
உறவு: சந்தேகங்களை மேற்கொள்வது

நமக்கு நடக்க வேண்டிய நன்மைகள் தாமதிக்கும் போதும், முரணான காரியங்கள் நடக்கும் போதும் சந்தேகம் வந்துவிடுகிறது. சூழ்நிலைகளுக்கேற்ப மனநிலைகள் மாறுவது மனித இயல்பு. சூழ்நிலைகள் எதிராக இருக்கும் […]

Read More
22
Sep
2022
தெய்வீகப் பார்வை… தெய்வீகப் பொறுமை – பாடுகளுக்கு பங்காளிகளானதால்

பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமை என்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு […]

Read More
19
Sep
2022
உறவு: சகலவிதமான ஆறுதலின் தேவன்

கர்த்தருக்கென்று பெரிய காரியங்களை சாதித்து முடித்த தீர்க்கதரிசியாகிய எலியா ஒரு நேரத்தில் சோர்ந்துபோய் வாழ்வதைவிட மரிப்பதே மேல் என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார். அந்த சூழலில் தேவன் ஒரு […]

Read More
15
Sep
2022
தெய்வீகப் பார்வை… தெய்வீகப் பொறுமை – உபத்திரவம் நித்திய கனமகிமை

மேலும் காணப்படுகிறவைகளை அல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது என்று 2 கொரிந்தியர் 4:17 […]

Read More
12
Sep
2022
உறவு: இரக்கங்களின் பிதா

தன்னுடைய பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான் அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் என்று நீதிமொழிகள் 28:13 சொல்லுகிறது. நாம் அறிக்கையிடுவதன் மூலம் நாம் பாவி […]

Read More
9
Sep
2022
தெய்வீகப் பார்வை…தெய்வீகப் பொறுமை: காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு

தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், […]

Read More
5
Sep
2022
உறவு: இரக்கம்

கர்த்தருடைய தாசனாகிய தானியேல் ஒருமுறை கர்த்தரிடம் ஜெபிக்கும்போது நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம் என்று […]

Read More