Tamil

Home » Tamil » Page 5

20
Jul
2022
தெய்வீகப் பார்வை, தெய்வீகப் பொறுமை..நன்மை செய்து பாடுபடும்போது

நற்கிரியை என்ற வார்த்தை பலரால் பலவிதமாக புரிந்துகொள்ளப் படுகிறது. ஆனால் வேதத்தின்படி நற்கிரியை என்பது வெளிப்படுத்தப் பட்ட தேவசித்தத்துக்கு உட்பட்டதாகவும், தேவ மகிமையையே இலக்காகக் கொண்டு செயல்படுவதாகவும் […]

Read More
17
Jul
2022
உறவு…தெய்வீக திட்டம்

நாம் கர்த்தரை அறிந்துகொள்வதற்கும், அவர் நமக்காக வைத்திருக்கும் திட்டங்களைப் புரிந்துகொள்வதற்கும் அவர் வைத்திருக்கும் திறவுகோல் நமக்கு அவரோடு இருக்கும் உறவு ஆகும். தேவன் நம்மைக் குறித்த சிறந்த […]

Read More
14
Jul
2022
தெய்வீகப் பார்வை…தெய்வீகப் பொறுமை

பரிசுத்த வேதாகமத்தில் தீர்க்கதரிசிகளின் வாழ்க்கை வரலாறுகளைப் புரட்டிப் பாருங்கள். அவர்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு ஏற்படுத்தப்பட்டவர்கள். அவர்களுடைய வாழ்விலும்கூட விதவிதமான பாடுகளும் துன்பங்களும் அவர்களுக்கு வந்தன. ஆனால் அவர்கள் […]

Read More
12
Jul
2022
உறவு: உணர்திறன்

ஒரு மனிதனுக்கு புத்தியானது அந்தகாரப்படுமானால் அவனது மனசாட்சியும் அந்தகாரப்படுகிறது. ஆனால் தேவனுடைய பிள்ளைகளின் மனசாட்சியோ கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் செத்த கிரியைகளற கழுவி சுத்திகரிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தாங்கள் […]

Read More
8
Jul
2022
அன்பைக் கூட்டி வழக்குங்கள்: ஒருபோதும் ஒழியாது

தேவனால் நம்மை நேற்றைவிட இன்று குறைவாகவோ அல்லது இன்றைவிட நாளை அதிகமாகவோ நேசிக்க முடியாது. அவர் அன்பு என்றும் மாறாதது. அது என்றென்று நிலைநிற்கக்கூடியது, அது தோற்றுப்போகவும் […]

Read More
4
Jul
2022
உறவு: அவரை அறிந்தார்கள்

ஒருவரைக் காண்பதற்கும் அவரை அறிவதற்கும் வித்தியாசம் உள்ளது. கர்த்தருடைய வேதமும் அப்படித்தான். அதை வாசித்தால் மாத்திரம் போதாது, விளங்கிக்கொள்ள வேண்டும். வார்த்தையாகிய அவரை நாம் விளங்கிக்கொள்ள வேண்டுமென்றால் […]

Read More
30
Jun
2022
அன்பைக் கூட்டி வழங்குங்கள்: சகலத்தையும் சகிக்கும்

ஒருவர் பெலவீனரைக் கையாளும் விதத்தில்தான் அவருடைய பெலன் வெளிப்படுகிறது என்பார்கள். காரணம் அவரிடம் அன்பு எவ்வளவு உள்ளது என்பதுதான் அவரிடம் பெலன் எவ்வளவு உள்ளது என்பதைத் தீர்மானிக்கிறது. […]

Read More
26
Jun
2022
அஸ்திபாரம்: உறவு – அருள் வெளிப்பாடு

பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார் என்று எபிரேயர் 1:1,2 வசனங்கள் கூறுகின்றன. […]

Read More
23
Jun
2022
அன்பைக் கூட்டி வழங்குங்கள்: சகலத்தையும் நம்பும்

விசுவாசம் நிகழ்காலத்தையும், நம்பிக்கை எதிர்காலத்தையும் முக்கியப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. ஆனால் அன்போ காலத்துக்கு அப்பாற்பட்டது. இந்த அன்புதான் விசுவாசத்துக்கும், நம்பிக்கைக்கும் அடிப்படையாக இருக்கிறது. வாக்குப்பண்ணினதை நிறைவேற்ற வல்லவர் எனக்குள் […]

Read More
20
Jun
2022
அஸ்திபாரம்: உறவு, பரஸ்பரம்

நாம் எதற்கு கவனம் கொடுக்கிறோமோ அதுகுறித்து உணர்வுள்ளவர்களாக இருக்கிறோம். ஆவிக்குரிய காரியங்களில் கவனச்சிதறல் இருக்குமானால், நாம் இருமனம் உள்ளவர்களாகக் காணப்படுவோம். இருமனம் உள்ளவர்களால் தேவனுடைய குரலைக் கேட்க […]

Read More
16
Jun
2022
அன்பைக் கூட்டி வழங்குங்கள்: சகலத்தையும் விசுவாசிக்கும்

கர்த்தராகிய இயேசு இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் அவருடைய சீஷர்கள் அனைவரும் குறைவுள்ளவர்களாகவே இருந்தார்கள். ஆனாலும் கர்த்தராகிய இயேசு அவர்கள்மீது பொறுமையாக இருந்து அவர்களது குறைகளை சகித்து […]

Read More
13
Jun
2022
அஸ்திபாரம்: தேவனோடுள்ள உறவு

கர்த்தராகிய தேவன் நல்ல மேய்ப்பராக இருக்கிறார். நாம் அவரைத் தெரிந்துகொள்ளவில்லை, அவரே தமது தீர்மானத்தின்படி நம்மைத் தெரிந்துகொண்டார். இந்த உலகில் கோடானகோடி மக்கள் இருக்கும்போது அவர் நம்மைத் […]

Read More