Tamil

Home » Tamil » Page 4

2
Sep
2022
தெய்வீக பார்வை, தெய்வீகப் பொறுமை: இலேசான உபத்திரவம்

மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது என்று 2 கொரிந்தியர் 4:17ல் வாசிக்கிறோம். […]

Read More
28
Aug
2022
உறவு: மனந்திரும்புதல்

ஓட்டைப் பானையில் தண்ணீர் நிற்காது என்பார்கள். நம்மிடத்தில் ஏதேனும் பிரச்சனை இருக்கும் வரையில் நாம் பெறும் ஆசீர்வாதங்கள் ஓட்டைப் பானையில் தண்ணீர் போல நம்மிடம் தங்காமல் வழிந்து […]

Read More
25
Aug
2022
தெய்வீகப் பார்வை..தெய்வீக பொறுமை..சோர்ந்துபோகிறதில்லை

வெளியில் இருக்கும் சூழல்கள் நமக்கு எதிராக இருக்கும்பொழுது, நாம் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழத்தக்க சூழல் இல்லாதிருக்கும்போது. நாம் அவைகளையே பார்த்துக்கொண்டிருப்போமானால் சோர்ந்துபோவோம். அதுபோன்ற சூழ்நிலைகளில் தேவன் நமது […]

Read More
22
Aug
2022
உறவு: மனமகிழ்ச்சி

கர்த்தருடைய தாசனாகிய தானியேல் கையில் எரேமியாவின் புத்தகம் கிடைக்கிறது. அதிலிருந்து அவர் இஸ்ரவேலை கர்த்த பாபிலோனின் நுகத்தடியில் இருந்து விடுவிக்கும் நேரம் வந்துவிட்டதை வாசித்து, அறிந்து, அதற்காக […]

Read More
18
Aug
2022
தெய்வீகப் பார்வை..தெய்வீக பொறுமை..பயப்படாதிருங்கள்

தேவசித்தம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறவர்கள் நிச்சயமாய் துன்பப்படுவார்கள் என்று வேதம் சொல்லுகிறது. துன்பத்தின் மூலம் நாம் தேவனுடைய பிரமாணங்களைக் கற்றுக்கொள்கிறோம். அதுதான் நமக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருக்கிறது. […]

Read More
15
Aug
2022
உறவு: நினைவுகள்

மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம் ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும் என்று நீதிமொழிகள் 19:21 கூறுகிறது. அந்த யோசனையை நிறைவேற்றுவதற்காகத்தான் நமக்கு வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குத்தத்தங்களை […]

Read More
12
Aug
2022
தெய்வீகப் பார்வை..தெய்வீக பொறுமை..அணுகுமுறை செயல்முறை

கர்த்தராகிய தேவன் நமக்குள் கிரியைசெய்து தம்முடைய பிரமாணங்களை நமது இருதயத்தில் எழுதிவைக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. நமது இருதயத்தில் எழுதப்பட்ட அந்த அவருடைய நல்வார்த்தையை நாம் கவனிக்கும்போது […]

Read More
10
Aug
2022
உறவு: ஜெபம்

நீர் யார்? நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்ற இரண்டும் ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய வாழ்வில் கேட்க வேண்டிய இரண்டு முக்கியமான கேள்விகள். அவர் யாரென்று நமக்கு […]

Read More
4
Aug
2022
தெய்வீகப் பார்வை..தெய்வீக பொறுமை..சிந்தையே ஆயுதம்

ஒரு விசுவாசிக்கு மனதில் குழப்பங்களும் பிரச்சனைகளும் ஏற்படுவது இயல்பு. ஆனால் அப்படித் தோன்றும் பிரச்சனைகளை நாம் சிந்தையைக் கொண்டுதான் வெல்ல முடியும். சிந்தைதான் நமக்கு ஆயுதமாக இருக்கிறதென்று […]

Read More
2
Aug
2022
உறவு… காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்

நீங்கள் ஞானமற்றவர்களைப் போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப் போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப் படுத்திக்கொள்ளுங்கள் என்று எபேசியர் 5:15,16 வசனங்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன. கர்த்தருடைய […]

Read More
28
Jul
2022
தெய்வீகப்பார்வை..தெய்வீகப் பொறுமை: மாதிரியைப் பின்வைத்துப் போனார்

கர்த்தரிடத்தில் அழைப்பு பெற்ற நமக்கு ஆசீர்வாதம் இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் அழைப்பு இருக்கும்போது சவால்களும், அழுத்தங்களும் இருக்கத்தான் செய்யும். அவற்றை எப்படிக் கையாள்வது என்பதற்கு […]

Read More
25
Jul
2022
உறவு… திருச்சித்தம்.. திருவசனம்

அப்போஸ்தனாகிய பேதுரு ஒருநாள் ஒரு தரிசனம் கண்டார். அவர் அந்த தரிசனத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டிருக்கையில் ஆவியானவர் அவரோடு பேச ஆரம்பிக்கிறார்.. தேவன் தமது திருவுள்ளத்தை நமக்கு இவ்விதமாகத்தான் […]

Read More