We thank Thee Father, for thy abiding presence, and wait upon Thee that you may speak to us, as we […]
Read Moreகர்த்தருடைய தாசனாகிய மோசே எகிப்து என்னும் மோசே வல்லரசு நாட்டின் பொக்கிஷத்தைப் பார்க்கிலும் கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று தெரிந்துகொண்டான். தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய […]
Read Moreதேவனற்றவைகளுக்கு தேவனுக்குரிய இடத்தைக் கொடுப்பதே விக்கிரக ஆராதனை. விக்கிரக ஆராதனை இருக்கும் இடத்தில் தேவனுடைய வழிமுறைகளும் இல்லாமல் போய்விடும். மனிதன் சேவிக்கும் முக்கியமான விக்கிரகமாக பணம் இருக்கிறது. […]
Read MoreSpeak into our hearts, Father, and into our circumstances, to be exalted in our lives, as we continue to meditate […]
Read Moreகர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன் என்று பிலிப்பியர் 4:4ல் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார். இந்த உலகம் சிற்றின்பங்களை நாடித் தேடுகிறது. ஆனால் தேவனே […]
Read Moreஇந்த உலகம் மனிதனை ஊக்கப்படுத்துவதற்கு அநேக போதகங்களைத் தந்துகொண்டிருக்கிறது. ஆனால் அவை அனைத்தும் மனிதனுடைய சுயபெலனை அடிப்படையாகக் கொண்டவை. அதற்காக சுயபெலனை வைத்து வேலை செய்யக்கூடாது என்று […]
Read MoreHe sent out His word and healed them;He delivered them from their destruction. [Psalm 107:20] And the promised word of […]
Read Moreகர்த்தருக்காக வாழ்வது என்பது ஒரு தீர்மானத்தில் ஆரம்பிக்கிறது. தீர்மானம் எடுத்தால் அதில் கடைசிவரை நிலைநிற்க உறுதி வேண்டும். மகிழ்ச்சியான சூழலாக இருந்தாலும் சரி, சவாலான சூழலாக இருந்தாலும் […]
Read Moreஅப்போஸ்தலர் நடபடிகள் 20:23,24 வசனங்களை வாசித்தோமானால் அப்போஸ்தலனாகிய பவுல் தனக்கு பட்டணங்கள் தோறும் கட்டுக்களும், உபத்திரவங்களும் காத்திருப்பதாகவும், ஆனாலும் அவற்றிற்காக பயப்படாமலும், பின்வாங்காமலும் இருந்து தேவ நோக்கத்தை […]
Read MoreMay God speak into your life, relevantly and specifically, giving clarity and strength as never before, as you continue to […]
Read Moreகுமாரனாகிய தேவன், மாம்சத்தையும் இரத்தையும் உடையவராகி, மனிதனாக வந்து நம்மைப்போல சகலவிதங்களிலும் பாடுபட்டார் என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம். அவர் சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவர் என்று நிரூபிக்கப்பட்டவர், நம்மைப்போல […]
Read Moreஅழைப்பும் அனுபவமும் தேவன் நம்மை அழைத்த அழைப்பு சீஷத்துவத்துக்கான அழைப்பாகும், அது நாம் அவருக்கு சேவை செய்து அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான அழைப்பு. நாம் அவருக்கென்று கிரியை […]
Read More